Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் 3 நாட்களில் வடகிழக்கு பருவ மழை: வானிலை மையம் தகவல்

Webdunia
புதன், 26 அக்டோபர் 2016 (16:47 IST)
வடகிழக்கு பருவ மழை இன்னும் 3 நாட்களில் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 

 
வடகிழக்கு பருவ மழை கடந்த 20ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இன்னும் 3 நாட்களில் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை வழக்கத்தை விட குறைந்து அளவே பொழிய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். மத்திய கிழக்கு வங்க கடலில் தற்போது நிலைக்கொண்டுள்ள கியான் புயல் மேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது.
 
இதனால் தமிழக கடலோரப் பகுதிகளில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments