Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் 15 நாட்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு! – ஓபிஎஸ் பேட்டி!

Webdunia
செவ்வாய், 5 நவம்பர் 2019 (21:21 IST)
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு 15 நாட்களுக்கு தெரிவிக்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பின் பதவிக் காலங்கள் முடிந்த பின்னும் இன்னமும் தேர்தல் நடத்தப்படாமலே இருந்து வருகிறது. உள்ளாட்சி தேர்தல் குறித்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில் சமீபத்தில் நீதிமன்றம் வழக்குகளை தள்ளுபடி செய்து தேர்தல் நடத்துவதற்கான அனுமதியை அளித்தது.

தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தல்களால் உள்ளாட்சி தேர்தல் பணிகள் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் நவம்பர் அல்லது டிசம்பரி தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 15 நாட்களுக்குள் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments