Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு மோசடி புகார்!

Webdunia
வியாழன், 12 மே 2022 (10:43 IST)
முன்னால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது ஏற்கனவே சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு மோசடி வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மோசடி புகார் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது . அந்த புகாரில் அரசு வேலை வாங்கித் தருவதாக பல பேரிடம் ரூபாய் 2 கோடி வரை பெற்று மோசடி செய்து விட்டதாக தெரிகிறது
 
சிவகங்கை சேர்ந்த சண்முகநாதன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ள நிலையில் இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறையினர் திட்டமிட்டு வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments