Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதரவாளர்களை அவசரமாக அழைத்த ஓபிஎஸ்: இன்று இணைப்பு நிச்சயமா?

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (06:04 IST)
அதிமுகவின் இரு அணிகளான ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இன்று இணைவது நிச்சயம் என்றே செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.



 
 
ஒருபக்கம் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்கள் அனைவரையும் இன்று சென்னைக்கு அவசரமாக அழைத்துள்ளார். இன்னொரு பக்கம் ஈபிஎஸ், இன்று அதிமுக தலைமையகத்தில் முக்கிய கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
 
இன்றைய கூட்டத்தில் அதிமுகவின் விதிகள் மாற்றப்பட்டு பொதுச்செயலாளர் என்ற பதவியை காலி செய்வது உள்பட ஒருசில அதிரடி முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.
 
அமீத்ஷாவின் சென்னை வருகைக்கு முன்பே அணிகள் இணைந்து அவர் முன் ஒருங்கிணைந்த அதிமுகவினர் சந்திப்பார்கள் என அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments