Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 2 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்

Webdunia
திங்கள், 20 நவம்பர் 2023 (18:27 IST)
தமிழகத்தில் இரண்டு நாட்கள் மிக கனமழை பெய்யும் என்ற ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதையும் மழை காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு நீர் நிலைகள் நிரம்பி உள்ளன என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ள நிலையில் நவம்பர் 22, 23 ஆகிய இரண்டு நாட்கள்  மிக கனமழை பெய்யும் என்ற ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

இதனை அடுத்து இரண்டு நாட்களும் பொதுமக்கள் மற்றும் அரசு நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments