Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.என்.பி.எஸ்.சி தேர்வர்களுக்கு ஏப்ரல் 30 வரை அவகாசம்!

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (18:41 IST)
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை அவகாசம் அளித்து டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்கள் ஒரு முறை நிரந்தர பதிவு கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் முடிவடைய உள்ளது.
 
இந்த் நிலையில் தற்போது அந்த அவகாசம் ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் ஒவ்வொரு விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக நிரந்தர பதிவு கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் இதுவரை இணைக்காதவர்கள் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

திருப்பதி லட்டு விவகாரம் - 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்..!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments