Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல்லாவரம் வாரச்சந்தை 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறப்பு

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (08:20 IST)
சென்னை பல்லாவரம் வெள்ளிக்கிழமை வாரச் சந்தை 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 

 
கொரோனா காரணமாக செயல்படாத சென்னை பல்லாவரம் வெள்ளிக்கிழமை வாரச் சந்தை 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆம், போலீஸ் அனுமதி அளித்த நிலையில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் பல்லாவரம் வார சந்தை திறக்கப்பட்டுள்ளது. 
 
கொரோனா பரவல் அச்சத்தால் மூடப்பட்டிருந்த சந்தை 7 மாதங்களுக்கு திறக்கப்பட்டதால் அப்பகுதி வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

திருப்பதி லட்டு விவகாரம் - 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்..!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments