Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவை மக்கள் புறக்கணிப்பார்கள்.! ஊழல் ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி..! மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்..!!.

Webdunia
வெள்ளி, 19 ஜனவரி 2024 (13:30 IST)
அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் திமுகவை மக்கள் புறக்கணிப்பார்கள் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்
 
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிடி பொதிகை புதிய மாற்றத்துடன் மக்கள் விரும்பும் வகையில் மாற்றி அமைக்கப்பட்ட ஒரு புதிய சேனலாக பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்க உள்ளதாக தெரிவித்தார். 
 
அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் திமுக எவ்வளவு பிற்போக்குத்தனமாக இருக்கிறார்கள் என்பதை காட்டுவதாகவும் இந்தியாவில் உள்ள மக்களின் 500 ஆண்டு கால கனவு எண்ணம் தியாகங்கள் எல்லாம் நிறைவேறி ஒவ்வொரு இந்திய பிரஜையும் பாரத தேசத்தினரும் எதிர்பார்க்கின்ற திருவிழாவை கொண்டாடை தயாராக இருப்பதாக எல்.முருகன் தெரிவித்தார். ஆனால் திமுகவினர் இன்னும் பிற்போக்கு தனத்துடன் பேசிக் கொண்டிருப்பதை மக்கள் புறக்கணிப்பார்கள் என்றார்.

ALSO READ: விளையாட்டில் ஆர்வம் இருந்தால் ஆயுள்காலம் அதிகரிக்கும்.! அமைச்சர் மெய்யநாதன்..!!
 
தமிழகத்தில் இருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊழல் ஆட்சி என்ற இருள் விலக வேண்டும், அதற்கான நேரம் வந்துவிட்டது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments