Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 28 May 2025
webdunia

நாளை திருமண விழாவிற்குச் செல்ல அனுமதி- தமிழக அரசு

Advertiesment
திருமண விழா
, சனி, 8 ஜனவரி 2022 (16:57 IST)
தமிழகத்தில் முழு ஊரடங்கான  நாளை  திருமண விழாவிற்குச் செல்ல அனுமதி என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் சில மாதங்களாகக் குறைந்து வந்த கொரொனா தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.  இதைத் தடுக்க  மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு  அரசு பல நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்குடன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில்    நாளை ( ஜனவரி-9)  தமிழகத்தில் முழு ஊரடங்கான  நாளை  திருமண விழாவிற்குச் செல்ல அனுமதி என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், திருமண அழைப்பிதழ் பத்திரிக்கையை காண்பித்து மக்கள் தங்கள் பயணங்களை மேற்கொள்ளலாம் எனவும்  திருமணம் உள்ளிட்ட விழாவிற்குச் செல்லும் மக்களுக்கு காவல்துறையினர் அனுமதி ஒத்துழைப்பு அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை புறநகர் ரயில்களின் பயணிக்க தடுப்பூசி கட்டாயம்!