Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு: அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2021 (07:02 IST)
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் ஒரே விலையில் இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக டீசல் விலையும் ஒரு சில நாட்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது வாகன ஓட்டிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசுகள் உயர்ந்து உள்ளது. இதனை அடுத்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 99.36 என விற்பனையாகி வருகிறது 
 
அதேபோல் சென்னையில் டீசல் விலை இன்று 28 காசுகள் உயர்ந்து உள்ளது. இதனை அடுத்து ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.45 என விற்பனைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கி வருவது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

மணிப்பூரில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு.. இயல்பு நிலை திரும்புகிறதா?

திருமணம் முடிந்தவுடன் மணப்பெண்ணிடம் நூறு ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி டீல் போட்ட மணமகனின் நண்பர்கள் பட்டாளம்!

அடுத்த கட்டுரையில்
Show comments