Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் கற்றுக் கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது - பிரதமர் மோடி

Webdunia
வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (14:37 IST)
பிரதமர் மோடி தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் எதிரியாக உள்ளதாக தமிழக அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் இன்று டெல்லியில் மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கும் கருத்தரங்கில் பேசிய பிரதமர் மோடி, 'சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் என்று பேசியுள்ளார்.

மேலும் மாணவர்கள் அனைவரும் தமிழை கற்று கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறிய பிரதமர் மோடி, தான் இதுவரை தமிழ் கற்றுக்கொள்ளாதது வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் இந்த திடீர் தமிழ்ப்பாசம் தமிழக மக்களையும் அரசியல் கட்சி தலைவர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரதமரின் இந்த பேச்சு குறித்து மீம்ஸ் கிரியேட்டர்கள் தங்கள் கைவரிசையை உடனே காட்ட தொடங்கிவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments