Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்ஜினீயரைத் தாக்கி தங்க செயின் பறித்த திருநங்கைகள் கைது

Webdunia
வெள்ளி, 15 ஜூன் 2018 (09:02 IST)
சென்னை வண்டலூரில் இன்ஜினீயரைத் தாக்கி தங்க செயின் பறித்த 3 திருநங்கைகள் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் ரயில் நிலையத்தில், இன்ஜினீயர் ஒருவர் பணி முடித்து விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திருநங்கைகள் உட்பட 5 பேர் அந்த இன்ஜினீயரிடம் செயினை பறிக்க முயன்றனர். சுதாரித்துக் கொண்ட அவர் அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடினார். அவரை துரத்திய திருநங்கைகள், இன்ஜினீயரைக் கத்தியால் கொடூரமாக தாக்கி அவரிடமிருந்த தங்கச் செயின், வாட்ச், செல்போன், பணம் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு தப்பினர்.
 
இதனையடுத்து அந்த இன்ஜினீயர் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரித்த போலீஸார், இன்ஜினீயரைத் தாக்கி திருடிய 3 திருநங்கைகள் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments