Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூம் போட்டு யானைத் தந்தத்தை விற்க முயன்ற கொள்ளையர்கள் - சுற்றி வளைத்த போலீஸ்

Webdunia
செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (10:09 IST)
கடலூரில் ரூம் போட்டு  யானைத் தந்தத்தை விற்க முயன்றவர்களை மஃப்டியில் சென்ற போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
கடலூர் - சிதம்பரம் பிரதான சாலையில் உள்ள விடுதி ஒன்றில் மர்ம நபர்கள் சிலர் யானைத் தந்தத்தை விற்க முயற்சித்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
 
அந்த நபர்களை உடனடியாக பிடிக்க நினைத்த போலீஸார் உடனடியாக தனிப்படை அமைத்தனர். அவர்கள் இருக்கும் விடுதியில் போலீஸார் மப்டியில் நோட்டமிட்டனர். அவர்கள் தந்தத்தை விற்க சிலருடன் போனில் பேரம் பேசிக் கொண்டிருந்தனர். பின் தடாரென அவர்கள் தங்கிருந்த ரூமின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற போலீஸார் பிரகாஷ், சிலம்பரசன், கொளஞ்சி ஆகிய மூவரை கைது செய்தனர். 
போலீஸார் அவர்களிடமிருந்த இரண்டு யானைத் தந்தந்தங்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments