Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்ணை லத்தியால் அடித்த போலீஸ் ! கதறி அழும் கணவர் ...பரவலாகும் போட்டோ

Webdunia
புதன், 17 ஜூலை 2019 (15:55 IST)
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெள்ளூர். இவர் தனது  மனைவி மாரிக்கண்ணு மற்றும் கண்ணன் ஆகிய மூவருமாக இரு சக்கரவாகனத்தில் துரத்தியேந்தல் என்ற பகுதிக்குச் சென்றுள்ளனர். அவர்கள் சென்ற சாலையில் போலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். 
இந்நிலையில் இவர்கள் மூவரும் ஒரே வாகனத்தில் வருவதைப் பார்த்த போலீஸார் வாகனத்தை நிறுத்துமாறு கூறினர். பின்னர் போலீஸார் லத்தியால் மாரிக்கண்ணுவை அடித்துள்ளனர்.
 
இந்த தாக்குதலில் நிலை தடுமாறிய  மாரிககண்ணு மற்றும் வாகனத்திலுருந்து இருவரும் சாலையில் கீழே விழுந்தார். இதனைப் பார்த்த மக்கள் பதறியடித்துப்போய் மாரிக்கண்ணுவை தூக்க சென்றனர். 
 
இதனால் ஆவேசம் அடைந்த வாகன ஓட்டிகள் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும் இது தொடர்பான வழக்கை மனித உரிமைகள் ஆணைய நீதிபதி சித்தரஞ்சன் மோகந்தாஸ் வழக்கத் தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
மேலும் இந்த சம்பவம் குறித்து ராமராதபுரம் எஸ் பி ஓம்பிரகாஷ் மற்றும் மீனா இருவரும் இரண்டு வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். 
 
இந்த தாக்குதலின் போது, எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments