Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிஷோர் கே சுவாமி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்! – ஏற்கனவே மூன்று வழக்குகள்!

Webdunia
வெள்ளி, 25 ஜூன் 2021 (13:40 IST)
யூட்யூப் பிரபலம் கிஷோர் கே சுவாமி ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் அவர் மீது மேலும் குண்டர் சட்டம் பதியப்பட்டுள்ளது.

யூட்யூப் பிரபலமான கிஷோர் கே ஸ்வாமி திமுகவை சேர்ந்த தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசியதாகவும், பெண் பத்திரிக்கையாளரை இழிவுப்படுத்தி பேசியதாகவும் தொடுக்கப்பட்ட வழக்கின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நடிகை ரோகிணியும் தன்னை இழிவாக பேசியதாக கிஷோர் கே சுவாமி மீது புகார் அளித்திருந்தார்.

இவ்வாறாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கிஷோர் கே சுவாமி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments