Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்: திருநங்கைகளை நிர்வாணப்படுத்திய காவலர்கள்!!

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2017 (21:35 IST)
தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்த்து ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த போராட்டத்தின் போது திருநங்கைகளை நிர்வாண படுத்தியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியது.


 
 
மாணவி அனிதாவின் மரணத்தை அடுத்து மாணவ அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் மற்றும் திரைதுறையை சார்ந்தவகள் பலரும் நீட் தேர்வை எதிர்த்து குரல் கொடுக்க துவங்கியுள்ளனர்.
 
இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக கடந்த 7 ஆம் தேதி கிண்டியில்  2 திருநங்கைகள் உள்பட 10 இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
அப்பொழுது அங்கு வந்த காவலர்கள் அவர்களை கைது செய்ததோடு, திருநங்கைகளிடம் தரம் குறைவாக நடந்து கொண்டுள்ளனர். இது குறித்து அந்த போராட்டத்தில் பங்கேற்ற திருநங்கை கிரேஸ் பானு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்