Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொந்த ஊர் திரும்பும் எம்.எல்.ஏ.க்களுக்கு பலத்த பாதுகாப்பு

Webdunia
ஞாயிறு, 19 பிப்ரவரி 2017 (18:02 IST)
சொந்த ஊருக்கு செல்ல உள்ள சசிகலா ஆதரவு அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களது வீடு மற்றும் அலுவலகங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
 

 
 
நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றிப்பெற்றதை அடுத்து சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நாளை தங்களது தொகுதிக்கு செல்ல உள்ளனர். பொதுமக்கள் சசிகலா தலைமையிலான ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அனைவரும் அவர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
 
இதனால் எம்.எல்.ஏ.க்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments