Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலர் தினத்திற்கு எதிராக போராட்டம்: மெரினா கடற்கரையில் போலீஸ் குவிப்பு..!

Mahendran
புதன், 14 பிப்ரவரி 2024 (11:03 IST)
சென்னை மெரினா கடற்கரையில் காதலர் தினத்துக்கு எதிராக இந்து மக்கள் கட்சியினர் போராட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால்து மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை அருகே போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
 இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் காதலர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு போராட்டம் நடத்த இருப்பதாக இந்து மக்கள் கட்சியினர் அறிவித்துள்ளனர். 
 
இதனை அடுத்து உதவி ஆணையர்  தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள் உள்பட சென்னை மெரினா சிலை அருகே காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 
 
இந்து மக்கள் கட்சியினர் போராட வந்தால் அவர்கள் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments