Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸ் வாகனம் ஏற்படுத்திய விபத்து: பொதுமக்கள் சாலை மறியல்

Webdunia
ஞாயிறு, 4 செப்டம்பர் 2016 (17:51 IST)
ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையினர் வாகனம் மோதி மீனவர் கால் முறிந்தது. இதனால பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


 

 
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடம் அருகே உள்ள ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் சாலையோரம் நடந்து சென்ற டார்வின் என்பவர் மீது காவல்துறையினர் வாகனம் மோதியது. 
 
இதில் டார்வினுக்கு கால் முறிவு ஏற்பட்டது. இச்செய்தியை அறிந்த டார்வினின் நண்பர்களும், உறவினர்களும் ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
 
காயமடைந்தவரின் மருத்துவ செலவை காவல்துறையினர் ஏற்பதாக உறுதி அளித்தபின்னரே அவர்க‌ள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.80 கட்டணத்தில் நாள் முழுவதும் பயணம்.. ராமேஸ்வரம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

சிறுமி கொலை வழக்கு.! கைதானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நிறைவு..!!

பதவியை ராஜினாமா செய்த உயர்நீதிமன்ற நீதிபதி.. பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டி..!

பம்பரம் சின்னம் கோரிய வழக்கு.! தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.!!

.விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண் பயணி!

அடுத்த கட்டுரையில்
Show comments