Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயகாந்துக்கு என்ன ஆச்சு?: பிரேமலதா விளக்கம்

Webdunia
வியாழன், 30 மார்ச் 2017 (13:54 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 22ம் தேதி நள்ளிரவு மியாட் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். இதனை அறிந்த கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காகவே  அனுமதிக்கப்பட்டதாக அவரது சார்பில் தெரிவிக்கப்பட்டது.


 

இந்நிலையில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து பிரேமலதா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், விஜயகாந்த் நலமாக உள்ளார். விரைவில் அவர் ஆர்.கே, நகர் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்ள உள்ளார். தமிழகத்தில் விரைவில் பொதுத் தேர்தல் வரும் என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.80 கட்டணத்தில் நாள் முழுவதும் பயணம்.. ராமேஸ்வரம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

சிறுமி கொலை வழக்கு.! கைதானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நிறைவு..!!

பதவியை ராஜினாமா செய்த உயர்நீதிமன்ற நீதிபதி.. பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டி..!

பம்பரம் சின்னம் கோரிய வழக்கு.! தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.!!

.விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண் பயணி!

அடுத்த கட்டுரையில்
Show comments