Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாடம் நடத்த தனியாருக்கு அனுமதி

Webdunia
திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (21:01 IST)
அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பாடம் நடத்த தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரொனா பரவலை அடுத்து, தற்போது ஆன்லைன் முலம்  பள்ளி மாணவர்களுக்கு கற்பித்தல் நிகழ்வு நடந்து வருகிறது.

வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்த தனியாருக்கு பள்ளி க் கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள  மானவர்களுக்கு அறிவியல்,  கணிதம் பாடங்களை whatsapp மற்றும் google meet ல் நடத்த தனியார் அமைப்புபான அகஸ்தியா பன்னாட்டு நிறுவனத்திற்கு நிபந்தனையுடன்  அனுமதி அளித்துள்ளது. அதில், மாணவர்கள் நலன் மற்றும் பாதுகாப்பு எந்ந்த விதத்திலும் பாதிக்கப்பட கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments