Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே 3 வரை ஊரடங்கை நீட்டித்த புதுச்சேரி!

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2021 (11:28 IST)
புதுச்சேரி கொரோனா ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரிக்கு கொரோனா தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது புதிய அரசுத் துறை செயலர் அசோக்குமார்  நீதிமன்ற அறிவுறுத்தலின் படி மே 3 ஆம் தேதி ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments