Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப்ளு வேல் கேம் பகிர்ந்தாலே கடும் தண்டனை: உயர்நீதி மன்றம் உத்தரவு!!

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2017 (12:09 IST)
ஆளைக்கொல்லும் ஆன்லைன் விளையாட்டான புளுவேல் விளையாட்டினால் இந்தியாவில் பலர் தற்கொலை செய்து வருகின்றனர். 


 
 
இந்நிலையில், ப்ளூ வேல் கேமை பகிர்ந்தாலே கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தவிட்டுள்ளது.
 
ப்ளூ வேல் கேம் முதலில் ரஷ்யாவில் துவங்கப்பட்டது. பின்னர் வரலாகி பரவி தற்போது இந்தியாவில் தனது தாக்கத்தை காட்டி வருகிறது.
 
சமீபத்தில் தமிழகத்தில் மதுரையை சேர்ந்த விக்னேஷ் என்ற பள்ளி மாணவன் ப்ளு வேல் கேம் விளையாடி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். 
 
எனவே, உயர்நீதிமன்ற மதுரை கிளை இது தொடர்பாக விசாரணை நடத்தியது. விசாரணையி, ப்ளூ வேல் கேமை பகிர்ந்தாலும் அல்லது கேமை விளையாடும் சூழலை ஏற்படுத்தினாலும் கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments