Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் மழை ! மக்கள் மகிழ்ச்சி

Webdunia
புதன், 27 நவம்பர் 2019 (20:57 IST)
தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்களில் இன்று காலை முதல்  லேசான மழை பெய்த்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில், திருவாரூர் மாவட்டம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான விளமல், புலிவலம், அம்மையப்பன், கமலாபுரம், திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளில் பரவலான மழை பெய்து வருவதாக செய்திகள் வெளியாகிறது.
 
மேலும், நாகை மாவட்டத்தில் உள்ள சுற்று வட்டாரப் பகுதிகளான மயிலாடுதுறை, மணமங்கலம், குற்றாலம் ஆகிய இடங்களிலும் லேசாக மழை பெய்து பூமியைக் குளிர்வித்துள்ளது.
 
அதனால், வடகிழக்குப் பருவமழை பொய்த்துவிடுமோ என நினைத்திருந்த மக்கள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments