Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2018 (08:39 IST)
தமிழகத்தின் உள்மாவட்ட பகுதிகலில் கனமழை பொழுயும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த வாரத்திற்கு முன்பு கனமழை பெய்யும் என்று ரெட் ஆலர்ட் விடுக்கப்பட்டு பின்னர் வாபஸ் வாங்கப்பட்டது. 
 
தற்போது ஒடிசா மாநிலம் முதல் தென் தமிழகம் வரை நிலப்பரப்பின் மேலே காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதாம். இதன் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் இதில் அடங்கும். மேலும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிக இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments