Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டுக்கு பாகுபலி இயக்குநர் ஆதரவு

Webdunia
செவ்வாய், 10 ஜனவரி 2017 (20:15 IST)
ஜல்லிக்கட்டு போன்ற கலாச்சார விளையாட்டுகளை காக்க வேண்டும் என்று பிரபல இயக்குநர் ராஜமௌலி தெரிவித்துள்ளார்.


 

 
கடந்த இரண்டு ஆண்டுகளாக தடையில் இருக்கும் ஜல்லிக்கட்டை இந்த ஆண்டு நடத்த அனுமதி அளிக்கக்கோரி தமிழகத்தில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. பிரபல அரசியல் தலைவர்கள் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என்று தெரிவித்துள்ளனர்.
 
சினிமா பிரபலங்களும் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்நிலையில் பாகுபலி படம் மூலம் இந்தியா முழுவது பிரபலம அடைந்த இயக்குநர் ராஜமௌலி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
ஜல்லிக்கட்டு போன்ற கலாச்சார விளையாட்டுகளை காக்க வேண்டும். கலாச்சாரத்தை காக்கவும், அதே சமயம் காளைகள் துன்புறுத்தப்படாமல் இருக்கவும் நல்வழி செய்ய வேண்டும் என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.80 கட்டணத்தில் நாள் முழுவதும் பயணம்.. ராமேஸ்வரம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

சிறுமி கொலை வழக்கு.! கைதானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நிறைவு..!!

பதவியை ராஜினாமா செய்த உயர்நீதிமன்ற நீதிபதி.. பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டி..!

பம்பரம் சின்னம் கோரிய வழக்கு.! தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.!!

.விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண் பயணி!

அடுத்த கட்டுரையில்
Show comments