Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாம் தமிழர் கட்சியில் இருந்து திடீரென விலகிய ராஜீவ் காந்தி: சீமான் அதிர்ச்சியா?

Webdunia
புதன், 9 செப்டம்பர் 2020 (17:16 IST)
நாம் தமிழர் கட்சியில் இருந்து அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் காந்தி என்பவர் விலகுவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது 
 
இதுகுறித்து ராஜீவ் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ’அது ஒரு பேரின்ப காலம். அனைவருக்கும் நன்றி. நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். இதனால் நாம் தமிழர் கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சமீபத்தில் அளித்த பேட்டியில் ராஜீவ் காந்தி தனது அதிருப்தியை அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார். சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். நாம் தமிழர் கட்சியில் தனிமனித சுதந்திரம் இல்லை என்றும் தெரிவித்திருந்தார் 
 
இந்த நிலையில் ராஜீவ் காந்தி எப்போது வேண்டுமானாலும் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று அந்த எதிர்பார்ப்பு நிறைவேறிவிட்டது. மேலும் ராஜீவ் காந்தியை அடுத்து மேலும் சிலர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் சீமான் தரப்பினர் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி துணை முதல்வரானால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்? - ஆர்.பி.உதயக்குமார்!

எந்த பிராண்ட் மதுபானங்களும் வெறும் ரூ.99 தான்.! ஆந்திர அரசு அதிரடி - உற்சாகத்தில் மதுப்பிரியர்கள்.!!

உணவகத்திற்கு சத்துணவு முட்டைகள் விற்பனை- சத்துணவு திட்ட அமைப்பாளர் வசந்தகுமாரி சஸ்பெண்ட்.!!

பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருக்கிறது திமுக அரசு! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு..!

கடன் தொல்லை.. 3 மகன்களுக்கு விஷம் கொடுத்த தாய்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments