Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதச்சார்பற்ற கூட்டணிக்கு தயார் : தினகரன்

Webdunia
வியாழன், 8 நவம்பர் 2018 (19:40 IST)
வரும் இடைதேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் வேட்பாளர்கள் பொறுப்பாளர்களை தேர்வு செய்து கொண்டிருக்கின்றனர்.
அதிமுக எல்லாருக்கும் முன்னால் 20 தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது.
 
மக்கல் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் 20 வது தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
 
இந்நிலையில் மற்ற கட்சிகளும் இந்த தேர்தல் கோதாவில் குதித்துள்ளனர்.
 
இன்று செய்தியாளர்களுக்கு தினகரன் பேட்டி கொடுத்தார் அப்போது அவர் கூறியதாவது:
 
வருகிற தேர்தலின் போது மதச்சார்பற்ற கூட்டணியை உருவாக்குவோம் என்று தெரிவித்தார்.மேலும் சர்கார் திரைப்படம் பற்றி கேட்கப்பட்ட போது,வியாபார நோக்கத்துடன் சர்கார் எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments