Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரமாரியாக தாக்கும் போலீஸ்காரரை கேள்வி கேட்கும் பத்திரிக்கையாளர்

Webdunia
வெள்ளி, 25 மே 2018 (16:40 IST)
தூத்துக்குடி கலவரத்தின் போது பத்திரிக்கையாளர் ஒருவர் போலீஸ்காரர்களை சரமாரியாக கேள்வி எழுப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போரட்டம் கலவரமாக மாறியதைத் தொடர்ந்து இதுவரை 13 பேர் போலீசாரின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாகியுள்ளனர். இது தமிழக மக்களை கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கலவரத்தின் போது ஒரு சிறுவனை நான்கைந்து போலீஸார் கண்மூடித்தனமாக தாக்கிக்கொண்டிருந்தனர். அப்போது செய்தியாளர் ஒருவர் போலீஸாரை நோக்கி சரமாரியாக கேள்வி எழுப்பினார். இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments