Webdunia - Bharat's app for daily news and videos

Install App

78 ஈழத்தமிழர்களை விடுதலை செய் - தமிழக அரசுக்கு கோரிக்கை

Webdunia
சனி, 12 ஜூன் 2021 (13:01 IST)
திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 78 ஈழத்தமிழர்களை விடுதலை செய்ய கோரி  தமிழக அரசுக்கு தமிழ் வழக்கறிஞர் பேரவை கோரிக்கை. 

 
தமிழ் வழக்கறிஞர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் ஜான்சன் தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது அவர் பேசுகையில் பல வருடங்களாக தமிழகம் முழுவதும் உள்ள  சிறப்பு  முகாம்களின்  ஈழத்தமிழர்கள்  சிறைக்காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். 
 
அவர்களை உடனடியாக விடுதலை செய்யவும் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யவும் தமிழக அரசுக்கு  தமிழ் வழக்கறிஞர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் தோ ம ஜான்சன் கோரிக்கை விடுத்துள்ளார்கள். 

மேலும் ஈழத் தமிழர்களே அகதிகளாகவே கருத வேண்டும் என்று அவர்களை ஒருபொழுதும் குற்றவாளிகளாக கருத வேண்டாம் எனவும் தமிழ் வழக்கறிஞர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments