Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் பண்டிகை: பேருந்து முன்பதிவு தொடக்கம்

Webdunia
திங்கள், 9 ஜனவரி 2017 (11:32 IST)
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதற்கான முன்பதிவு இன்று தொடங்கியது.


 

 
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்கான முன்பதிவு இன்றுமுதல் தொடங்கியது. போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
 
முன்பதிவு செய்ய தமிழகத்தில் 26 மையங்கள் இயங்க உள்ளன. சென்னையில் மட்டும் 5 மையங்கள் செயல்பட உள்ளன. மேலும் இணையதளத்திலும் முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் முன்பதிவு தொடங்கியது. பயணிகளின் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், சிரமத்தை குறைக்கவும் 5 கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது.
 
முக்கியமாக 300 கி.மீ.க்கு மேல் தூரம் செல்லக்கூடிய பேருந்துகளுக்கு மட்டும் முன்பதிவு செய்யப்பட்டுவருதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments