Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 ஆம் பாலினத்தவருக்கு ரூ.4000 - தமிழக அரசு

Webdunia
செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (18:12 IST)
தமிழகத்தில் 3 ஆம் பலினத்தவர்களுக்கு மூன்று மாதக் காலத்திற்குள் ரூ. 4000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த மே மாதம் ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றது முதல் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார்.

அதேபோல், திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த அறிவிப்புகளை நிறைவேற்றி வருகிறார். குடும்ப அட்டைகளுக்கு மளிகைப் பொருட்கள், குடும்ப அட்டைகளுக்கு ரூ.4000 என இரண்டு தவணைகளாக வழங்கப்பட்டது.

இந்நிலையில்,ரேசன் அட்டைகளோ, அடையாள அட்டைகளோ இல்லாத 3 ஆம் பலினத்தவர்களுக்கு மூன்று மாதக் காலத்திற்குள் ரூ. 4000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments