Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவி கர்ப்பமான 2 மாதத்தில் கொழுந்தியாவும் கர்ப்பம்.. போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது..!

Webdunia
வெள்ளி, 8 டிசம்பர் 2023 (12:47 IST)
மனைவி கர்ப்பமான இரண்டு மாதத்தில் கொழுந்தியாவும் கர்ப்பமானதை அடுத்து சேலத்தைச் சேர்ந்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.  

சேலத்தை சேர்ந்த தனியார் வங்கியில் பணிபுரியும்  27 வயது இளைஞனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.  இந்த நிலையில் அவருடைய கர்ப்பமான நிலையில் கொழுந்தியாவும் கர்ப்பமாகியுள்ளார்.

தனது அக்காவின் கணவர் தானே என  அவரது கொழுந்தியாள் மாமா மாமா என்று பழகிய நிலையில் அவரையும் தன் வழிக்கு கொண்டு வந்ததோடு கர்ப்பம் ஆக்கியதும் தெரியவந்தது.

கொழுந்தியாவுக்கு 16 வயதில் ஆகிய நிலையில் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  திருமணமான ஆறு மாதத்தில் மனைவியை கர்ப்பம் ஆக்கியதோடு தனது காம பார்வையால் கொழுந்தியாவையும் கர்ப்பமாக்கிய சம்பவம் சேலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments