Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் அதிமுக நமது கைக்கு வரும்: சசிகலா சூளுரை

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (14:13 IST)
அதிமுக விரைவில் நமது கைக்கு வரும் என சசிகலா சூளுத்திரைப்பது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவை கைபற்ற சசிகலா பெருமுயற்சி எடுத்த போதிலும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் நிர்வாகத்தின் கீழ் தான் அதிமுக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திடீரென அதிமுக விரைவில் நமது கைக்கு வரும் என சசிகலா சூளுத்திரைப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அதிமுகவின் பொதுச் செயலர் நானே  என அவ்வப்போது அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கும் சசிகலா அதிமுகவை கைப்பற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருக்கிறது திமுக அரசு! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு..!

கடன் தொல்லை.. 3 மகன்களுக்கு விஷம் கொடுத்த தாய்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்..!

பிரபல அப்பு பிரியாணி கடைக்கு சீல்.! பிரியாணி அண்டாக்களை சாலையில் போட்டு போராட்டம்..!!

மாதம் ரூ.2100 மகளிர் உதவித்தொகை வழங்கப்படும்: பாஜக தேர்தல் அறிக்கை..!

"குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்" - லட்சக்கணக்கான இளைஞர்களை வஞ்சிப்பதா.? இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments