Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 23 May 2025
webdunia

பள்ளி பேருந்து விபத்து...10 க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயம்

Advertiesment
பள்ளி பேருந்து விபத்து
, புதன், 23 பிப்ரவரி 2022 (22:00 IST)
பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்திற்குள்ளாக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலையில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற வானகத்தின் டயர் கழன்று சாலையில் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விபத்தில் 10 மேற்பட்ட பள்ளிக்குழந்தைகள் காயங்களுடன் உயிர் தப்பினர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேன்கூடுகள் திருடுபோவதை தடுக்க ஜிபிஎஸ் கருவிகள்!