Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகள் வாரம் ஒருநாள் நீதி போதனை வகுப்புகள்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 12 ஜூன் 2022 (10:56 IST)
பள்ளிகளில் வாரம் ஒருநாள் நீதி போதனை வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிகளை முறையாக பராமரிப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது 
 
இந்த நிலையில் பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. வாரத்தில் ஒருநாள் நீதி போதனை வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் கர்நாடகம் உள்பட ஒருசில மாநிலங்களில் ஏற்கனவே பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகளை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

கொடைக்கானலுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றால் வரி: மாவட்ட நிர்வாகம்..!

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments