Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறநிலையத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் கல்லூரிகள்! – சேகர் பாபு அறிவிப்பு!

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (16:29 IST)
அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களை மீட்டு தமிழகம் முழுவதும் கல்லூரிகள் கட்ட உள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைந்த நிலையில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்களை மீட்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டது. இதுவரை பல்வேறு கோவில் நிலங்கள் மீதான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு “சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்பதற்கான சட்டப்போராட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுப்பார். தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கோவில்களில் பல கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நிலங்களை மீட்டு தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் கட்ட திட்டமிட்டுள்ளோம்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments