Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்.கே.ஜி.க்கே இருக்கும்போது, 5, 8 ஆம் வகுப்புகளுக்கு இருக்கக்கூடாதா? அமைச்சர் செங்கோட்டையன்

Arun Prasath
புதன், 29 ஜனவரி 2020 (15:37 IST)
தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி.க்கே நுழைவுத் தேர்வு நடக்கும்போது, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு நடத்தக்கூடாதா? என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பியுள்ளார்.

5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு வருகிற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் இத்தேர்வு மாணவர்களின் கல்வி சுமையை அதிகரிக்கும் என எதிர்கட்சிகள் உட்பட பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கல்வி அமைச்சர் செங்கோட்டையன், ” தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி.க்கே நுழைவுத் தேர்வு நடக்கும்போது, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு நடத்தக்கூடாதா?” என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “ஏழை மாணவர்களின் கல்வித் தரம் உயரவே பொதுத்தேர்வு” எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments