Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிராம ஊராட்சி தலைவர்களுக்கு அமர்வுப்படி உயர்வு: அரசாணை வெளியீடு

TN assembly
, புதன், 15 ஜூன் 2022 (09:17 IST)
கிராம ஊராட்சி தலைவர்களுக்கு அமர்வுப்படி உயர்த்தப்படுவதாக க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 
 
சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலை அடுத்து கிராம ஊராட்சி தலைவர்கள் ஊராட்சி உறுப்பினர்கள் பதவி ஏற்றனர் என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் கிராம ஊராட்சி தலைவர்கள் ஊராட்சி உறுப்பினர் களுக்கு அமர்வு படியை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது 
 
கூட்டங்களில் பங்கேற்கும் ஊராட்சி பிரதிநிதிகளுக்கு அமர்வுப்படி தொகையை 10 மடங்காக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அதேபோல் ஊராட்சி தலைவர் ஊராட்சி உறுப்பினர்களுக்கு அமர்வு 5 மடங்காக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் இந்த அரசாணையை அடுத்து கிராம ஊராட்சி தலைவர்கள் தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

15 பேர் பலி; 8,822 புதிய பாதிப்பு - 24 மணி நேர நிலவரம்!!