Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் குழந்தைகளின் மார்பிங் புகைப்படங்கள்: காவல் நிலையத்தில் சின்மயி புகார்

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2022 (13:23 IST)
பெண் குழந்தைகளின் மார்பிங் செய்த புகைப்படங்கள் எங்கள் நிறுவனத்தின் பெயரில் வெளியிடுவதாக காவல்துறையில் பாடகி சின்மயி புகார் அளித்துள்ளார் 
 
தமிழ் திரையுலகின் முன்னணி பாடகிகளில் ஒருவர் சின்மயி என்பதும் மீடூ புகார் விஷயத்தில் இவர் பரபரப்பாக பேசப்பட்டார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில்  பெண் குழந்தைகளின் புகைப்படங்களை மார்பிங் செய்து தங்கள் நிறுவனத்தின் பெயரில் வெளியிடுவதாக தேவ் ராகுல் என்பவர் மீது பாடகி சின்மயி புகார் அளித்துள்ளார் 
 
தங்களது நிறுவனத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தேவ் ராகுல் நடந்து கொள்வதாகவும் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருக்கிறது திமுக அரசு! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு..!

கடன் தொல்லை.. 3 மகன்களுக்கு விஷம் கொடுத்த தாய்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்..!

பிரபல அப்பு பிரியாணி கடைக்கு சீல்.! பிரியாணி அண்டாக்களை சாலையில் போட்டு போராட்டம்..!!

மாதம் ரூ.2100 மகளிர் உதவித்தொகை வழங்கப்படும்: பாஜக தேர்தல் அறிக்கை..!

"குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்" - லட்சக்கணக்கான இளைஞர்களை வஞ்சிப்பதா.? இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments