Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2022 (19:12 IST)
தமிழகத்தில் நிர்வாக காரணங்களுக்காகவும் விருப்பத்தின் அடிப்படையிலும் அவ்வப்போது ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே
 
அந்த வகையில் சற்றுமுன் தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த தகவல் இதோ:
 
1. சென்னை வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி மாற்றப்பட்டு, சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
 
2. ஆயுதப்படை பிரிவு ஐஜி கண்ணன் வடக்கு மண்டல ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
 
3. சென்னை தாமஸ் மவுண்ட் துணை கமிஷனராக தீபக் சிவஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
 
4. செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.யாக பிரதீப் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
 
5. வடக்கு மண்டல ஐஜியாக குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
 
6. சென்னை போக்குவரத்து இணை கமிஷனராக சமய் சிங் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments