Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எழும்பூர் – காரைக்குடி எக்ஸ்பிரஸ் ரத்து இல்லை! – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (09:42 IST)
பராமரிப்பு பணி காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவித்த எழும்பூர் – காரைக்குடி எக்ஸ்பிரச் வழங்கம்போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே பராமரிப்பு பணிகளின் காரணமாக செப்டம்பர் 22 மற்றும் 29ம் தேதிகளில் எழும்பூர் – காரைக்குடி மற்றும் காரைக்குடி – எழும்பூர் ரயில்கள் பகுதியாக செங்கல்பட்டு வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது பராமரிப்பு பணிகள் கால அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் முந்தைய அறிவிப்பு செல்லாது என அறிவித்து மேற்படி ரயில்கள் வழக்கம்போல முழுவதும் சென்னை வரை செயல்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

திருப்பதி லட்டு விவகாரம் - 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்..!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments