Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக மீனவர்கள் 11 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

Webdunia
புதன், 21 டிசம்பர் 2022 (17:06 IST)
கடலில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக  நாகை மீனவர்கள் 11 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நாகையில் இருந்து சுமார் 40 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இருந்து 4 நாட்களுக்கு முன்பு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

இந்த  நிலையில், எல்லை தாண்டி கடலில் மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினர் 11 நாகை மீனவர்களை இன்று கைது செய்தனர்.

ALSO READ: இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த ஜனாதிபதி அனுமதியா? இலங்கை அமைச்சர் விளக்கம்
 
கைது செய்யப்பட்ட 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பருத்தித்துறை துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.

மேலும், 11 தமிழக மீனவர்களையும்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments