Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'ஸ்டாலின் கோபம் ... பேச்சு மூச்சு இல்லாத திமுக ’ ... அமைச்சர் செல்லூர் ராஜூ கிண்டல் !

Webdunia
வெள்ளி, 15 நவம்பர் 2019 (15:33 IST)
மதுரை மாவட்டத்தில்,  அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள், இன்று, ஒரு தனியார் விடுதியில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
 
உள்ளாட்சி தேர்தலுக்காக முதலில் போட்டி போட்டுக் கொண்டு பேட்டி கொடுத்து வந்த எதிர்க்கட்சியான திமுக இப்போது பேச்சு மூச்சில்லாமல் இருக்கிறது என தெரிவித்தார்.
 
மேலும், எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆளும் அரசைக் குறை கூற திட்டங்கள் போட்டும் அது நடக்கவில்லை. அதனால் ஸ்டாலின் கோபத்தில் உள்ளார் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments