Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்களாவது நீட்டை ரத்து செய்யுங்க! ஜெயலலிதா சிலையிடம் மனு அளித்த மாணவர்கள்

Webdunia
வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (14:43 IST)
தமிழகத்தில் நீட் தேர்வுக்கான தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் ஜெயலலிதா சிலையிடம் மனு அளித்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வுகளை அனுமதிக்க கூடாது என்று தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றது. இந்நிலையில் அரியலூரில் மாணவர் ஒருவர் நீட் தேர்வின் காரணமாக தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நீட் ரத்து குறித்த போராட்டங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட தஞ்சை மாணவர்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலையிடம் நீட் தேர்வை ரத்து செய்ய மனுவை அளித்து போராடியுள்ளனர். ஊரடங்கை மீறி போராட்டம் நடத்தியதால் போலீஸார் அவர்களை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments