Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ஜெமினி மேம்பாலம் அருகே திடீர் பள்ளம்: கார், பேருந்து பள்ளத்தில் சிக்கியது

Webdunia
ஞாயிறு, 9 ஏப்ரல் 2017 (14:36 IST)
சென்னை ஜெமினி மேம்பாலம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கார் மற்றும் பேருந்து சிக்கியது.


 

 
மெட்ரோ ரயில் பணி காரணமாக இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் அதே இடத்தில் இதேபோன்று பள்ளம் ஏற்பட்டு ரசாயணங்கள் வெளியேறியது. தற்போது மீண்டும் அதே இடத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
 
இந்த பள்ளத்தில் மாநகர பேருந்து மற்றும் கார் சிக்கியுள்ளது. அண்ணா சாலை அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் பயணிகள் குறித்த விவரம் எதுவும் காவல்துறையினர் தெரிவிக்கவில்லை. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திரைமறைவில் செயல்படுவதுதான் அதிமுக.! முதல்வர் உடல்நிலை பற்றிப் பேச இபிஎஸ்க்கு தகுதி இருக்கிறதா? ஆர்.எஸ்.பாரதி..!!

வாயில் பாம்பு கடித்ததில் இளைஞர் பலி.! விபரீதத்தில் முடிந்த ரீல்ஸ்.!!

கட்சி ஆரம்பித்த நடிகர்கள் காணாமல் போய்விட்டார்கள்.! யாரை குறிப்பிட்டு சொல்கிறார் நாராயணசாமி.?

முதலீடுகள் குவிவதாக மாயத்தோற்றம்.! தமிழகம் பெற்ற தொழில் முதலீடுகள் எவ்வளவு? - அன்புமணி சரமாரி கேள்வி.!

தவறான உறவுமுறை காதலால் வாலிபர் வெட்டிக்கொலை பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments