Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கைக் கடற்படையினர் கைது செய்யபட்ட நாகை மீனவர்கள் விடுதலை...!

Siva
திங்கள், 29 ஜனவரி 2024 (15:31 IST)
இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில்  கடந்த 14ஆம் தேதி 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் அவர்களை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. 
 
இந்த நிலையில் விசாரணைக்காக அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் மீனவ துறையினரின் கோரிக்கைக்கு இணங்க 10 பேரையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவிட்டது. 
 
மேலும் அவர்களது படங்களை நாட்டுடைமையாக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments