Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாரு சொன்னா தமிழை நீக்கியதுனு? இங்க பாருங்க - விளக்கம் அளிக்கும் டுவீட்

Webdunia
வியாழன், 8 பிப்ரவரி 2018 (19:59 IST)
காலை சென்னை விமான நிலையத்தில் விமானங்களின் வருகை, புறப்பாடு குறித்த அறிவிப்பு பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டது என்ற செய்திக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 
சென்னை விமான நிலையத்தில் உள்நாடு விமான போக்குவரத்து பகுதியில் விமான வருகை, புறப்பாடு அறிவிப்பு குறித்த தகவல் பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டது என்ற செய்தி காலையில் வெளியாகி தீயாய் பரவியது.
 
இதையடுத்து தமிழுக்கு மத்திய அரசு வஞ்சம் செய்கிறது என்று பலரும் கூறி வந்தனர். இந்நிலையில் சென்னை விமான நிலையம் டுவிட்டர் பக்கத்தில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த பதிவில்,
 
நாங்கள் தொடர்ந்து தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தகவல் பலகையில் வழங்கி வருகிறோம் அதற்கு இதோ சான்று என்று பதிவிட்டு அதனுடன் புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments