Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

5 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை

5 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை
, புதன், 29 செப்டம்பர் 2021 (13:02 IST)
தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல்.

 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனிடையே தமிழகம், புதுச்சேரியில் 3 ஆம் தேதி வரை அதாவது அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
 
அதோடு இன்று சேலம், தருமபுரி, நாமக்கல், சென்னை ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாலிபன் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் பெண் நீதிபதிகளை தேடும் கொலையாளிகள் - குற்றவாளிகளுக்கு பயந்து தலைமறைவு