Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் உட்ச பட்ச வெப்பநிலை: தமிழகத்திற்கு எச்சரிக்கை!

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (08:37 IST)
வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

 
ஆம், வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் இன்று நாளையும் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், தரைக்காற்று வடமேற்கு திசையில் இருந்து தமிழகம் நோக்கி வீச வாய்ப்புள்ளதால் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் பெரும்பாலான மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் எனவும் தகவல். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments